முல்லைத்தீவில் குடும்பத்தினரை கட்டி வைத்து விட்டு நகைகள் திருட்டு !

You are currently viewing முல்லைத்தீவில் குடும்பத்தினரை கட்டி வைத்து விட்டு நகைகள் திருட்டு !

முல்லைத்தீவு (Mullaitivu) மாந்தை கிழக்கு பாட்டாளிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் குடும்பத்தினரை கட்டி வைத்து விட்டு பல இலட்சம் ரூபாய் பெறிமதியான நகைகள் களவாடப்பட்டுள்ளன.

குறித்த சம்பவமானது, இன்று (27.05.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பல இலட்சம் ரூபாய் பெறிமதியான நகைகள் மற்றும் பணம் என்பவற்றை திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தட்டாங்கண்டல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments