தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு ,பிரித்தானியாவில் வாழும் மக்களின் நிதிப்பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 285 குடும்பங்களுக்கு செய்யப்பட்டது.
இம்மதிப்பளிப்பு உதவியினை பெற்ற மாவீரர் பெற்றோர் நன்றியுடன் நினைவில் கூர்ந்தனர்.
![முல்லைத்தீவு மாவட்டத்தில் 285 மாவீரர்கள் குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு செய்யப்பட்டது! 1](https://api.thaarakam.com/Images/News/2021/11/1fDONjNSFSnOxtpGJ6te.jpg)
![முல்லைத்தீவு மாவட்டத்தில் 285 மாவீரர்கள் குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு செய்யப்பட்டது! 2](https://api.thaarakam.com/Images/News/2021/11/yzaO8prEYp7IZkaTLhB5.jpg)
![முல்லைத்தீவு மாவட்டத்தில் 285 மாவீரர்கள் குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு செய்யப்பட்டது! 3](https://api.thaarakam.com/Images/News/2021/11/5kLrK1QK1VTxIRcP6aWR.jpg)
![முல்லைத்தீவு மாவட்டத்தில் 285 மாவீரர்கள் குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு செய்யப்பட்டது! 4](https://api.thaarakam.com/Images/News/2021/11/3WPMxIp4khWVjihkpJBe.jpg)
![முல்லைத்தீவு மாவட்டத்தில் 285 மாவீரர்கள் குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு செய்யப்பட்டது! 5](https://api.thaarakam.com/Images/News/2021/11/lMnJaeuAvVAQn6QnRaFV.jpg)
![முல்லைத்தீவு மாவட்டத்தில் 285 மாவீரர்கள் குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு செய்யப்பட்டது! 6](https://api.thaarakam.com/Images/News/2021/11/wSSb8pk6CLI3GH9kNNmW.jpg)