முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லதின் முகப்பு வளைவு பேரினவாத சிங்கள இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரால் உடைக்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏற்பாடுகளை செய்துகொண்டு மக்கள் நின்றவேளை அவ்விடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் நுழைவாயில் வளைவு மற்றும் கொடிகள் என்பனவற்றை அறுத்தெறிந்து அட்டகாசம் புரிந்துள்ளதோடு கைதுப்பாக்கியையும் எடுத்து ஏற்பாடுகளை செய்தவர்களை சுடுவோம் எனவும் அச்சுறுத்தியுள்ளனர் மேலும் அனைத்து பொருட்களையும் ஏற்றி சென்றுள்ளனர்.
![முள்ளியவளை துயிலுமில்லம் உடைப்பு - துப்பாக்கியுடன் அச்சுறுத்திய சிங்கள இராணுவத்தினர்! 1](https://api.thaarakam.com/Images/News/2022/11/nIW5spYbm4hiQ7hwMOx3.jpg)
![முள்ளியவளை துயிலுமில்லம் உடைப்பு - துப்பாக்கியுடன் அச்சுறுத்திய சிங்கள இராணுவத்தினர்! 2](https://api.thaarakam.com/Images/News/2022/11/hPmufZkcJ2e3fWkLrY8d.jpg)
![முள்ளியவளை துயிலுமில்லம் உடைப்பு - துப்பாக்கியுடன் அச்சுறுத்திய சிங்கள இராணுவத்தினர்! 3](https://api.thaarakam.com/Images/News/2022/11/By8ST5svo7kqdYhCn8dP.jpg)