யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை நடை! – கனேடியத் தூதுவரும் பங்கேற்பு.

You are currently viewing யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை நடை! – கனேடியத் தூதுவரும் பங்கேற்பு.

யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை நடை – 2024” சனிக்கிழமை காலை இடம்பெற்றது .

யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்னாலிருந்து ஆரம்பித்த குறித்த நடைபயணம், சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து பண்ணை வீதியூடாக பொலிஸ் நிலைய வீதி, சென்று பொது நூலக முன்பாக நிறைவடைந்தது.

சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எமது சுயமரியாதை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதில் கனேடியத் தூதுவர் எரிக் வோல்சும் கலந்து கொண்டார்.

 

யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை நடை! - கனேடியத் தூதுவரும் பங்கேற்பு. 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments