யாழ். பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல்!

You are currently viewing யாழ். பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல்!

தமிழ் தேசத்தின் வரலாற்றில் மாணவப் போராளியாகப் போராடி தன்னுயிர் நீத்த முதல் தற்கொடையாளன் தியாகி பொன்.சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல் 05ஆம் திகதி  புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல்! 1
யாழ். பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல்! 2
யாழ். பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல்! 3
யாழ். பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல்! 4
யாழ். பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல்! 5
யாழ். பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல்! 6
யாழ். பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல்! 7
யாழ். பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல்! 8
யாழ். பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல்! 9
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments