வடக்கு கிழக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

You are currently viewing வடக்கு கிழக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தப்பட்டதைக் கண்டித்தும், அவருக்கு நீதி வேண்டியும், வடக்கு கிழக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்துக் ஆதரவு தருமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிககை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்தினால், போக்குவரத்து சேவைகள் முடங்கும் என்றும், வர்த்தக நிலையங்கள் மூடப்படும் என்றும், வழமை நிலை பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாடசாலைகளையும் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments