இனப்படுகொலையாளி சிங்கள சனாதிபதி ரணில் இன்று (04.01.2024) மாவட்ட செயலகத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் மாவட்ட செயலக வளாகத்தில் சிங்கள பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட நிலையிலும் எதிர்ப்புப்போராட்டத்தினை தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியினர் முன்னெடுக்பட்டுள்ளது..
குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் பழைய பூங்கா அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
![வெளியேறு வெளியேறு ரணிலே வெளியேறு யாழில் கிளர்ந்தெழுந்த தமிழர்கள்! 1](https://api.thaarakam.com/Images/News/2024/1/pQVR0eT0Huw6gCME4119.jpg)
![வெளியேறு வெளியேறு ரணிலே வெளியேறு யாழில் கிளர்ந்தெழுந்த தமிழர்கள்! 2](https://api.thaarakam.com/Images/News/2024/1/qwRFGkrAp27KQAQLAhnU.jpg)
![வெளியேறு வெளியேறு ரணிலே வெளியேறு யாழில் கிளர்ந்தெழுந்த தமிழர்கள்! 3](https://api.thaarakam.com/Images/News/2024/1/1L67ky7YALJ350aLTM0T.jpg)
![வெளியேறு வெளியேறு ரணிலே வெளியேறு யாழில் கிளர்ந்தெழுந்த தமிழர்கள்! 4](https://api.thaarakam.com/Images/News/2024/1/W7eOJnpVd9XPqh5FJWV2.jpg)
![வெளியேறு வெளியேறு ரணிலே வெளியேறு யாழில் கிளர்ந்தெழுந்த தமிழர்கள்! 5](https://api.thaarakam.com/Images/News/2024/1/Ixa96WHuEe0Yhl7Hgm3H.jpg)
இனப்படுகொலையாளி ரணிலுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் அதிரடியாக கைது
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்ப்பாட்டளர்களான,அருள்மதி , பொன் மாஸ்ரர் , சத்தியசீலன் உள்ளிட்ட பலரை அச்சுறுத்தி சிங்கள காவற்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.