அடைமழையால் வெள்ளத்தில் மிதக்கும் யாழ்ப்பாணம்!

You are currently viewing அடைமழையால் வெள்ளத்தில் மிதக்கும் யாழ்ப்பாணம்!

அடைமழையினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பாகங்களிலும், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது,

தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக சங்கானை மற்றும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுகளில் 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 149 குடும்பங்களை சேர்ந்த 460 பேர் இதுவரை பாதிக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்தார். சங்கானை மற்றும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாத்திரம் அனர்த்த பாதிப்பு விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதை தொடர்ந்து. மழை வெள்ளம் வழிந்தோடு வதற்கான வழியில்லாமல், அம்மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளித்தன.

அடைமழையால் வெள்ளத்தில் மிதக்கும் யாழ்ப்பாணம்! 1
அடைமழையால் வெள்ளத்தில் மிதக்கும் யாழ்ப்பாணம்! 2
அடைமழையால் வெள்ளத்தில் மிதக்கும் யாழ்ப்பாணம்! 3
அடைமழையால் வெள்ளத்தில் மிதக்கும் யாழ்ப்பாணம்! 4
அடைமழையால் வெள்ளத்தில் மிதக்கும் யாழ்ப்பாணம்! 5
அடைமழையால் வெள்ளத்தில் மிதக்கும் யாழ்ப்பாணம்! 6
அடைமழையால் வெள்ளத்தில் மிதக்கும் யாழ்ப்பாணம்! 7
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments