இறுதி நிலப்பரப்பையும் நாம் உயிருடன் இருக்கும் வரை போராடிக் காப்பாற்றுவோம்! என்று இறுதி மூச்சு வரை உறுதியோடு தமிழீழ விடுதலைக்காக போராடி வீரச்சாவை தழுவிக் கொண்டவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.
பெல்சியம்


பிரித்தானியா


நோர்வே


நெதர்லாந்து
டென்மார்க்





இத்தாலி


தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களின் திருவுருவப் படங்கள்.

















