அன்னையின் நினைவுகளையும் கனவுகளையும் தாங்கி ஊர்திப்பயணம்!

You are currently viewing அன்னையின் நினைவுகளையும் கனவுகளையும் தாங்கி  ஊர்திப்பயணம்!
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்
தியாகத்தாய் அன்னை பூபதியின் நினைவேந்தல் ஊர்தி தாயகம் முழுவதும் வருவதற்கு தயாராகின்றது. இன்று பிற்பகல் 1.00மணிக்கு தியாகதீபம் அண்ணன் திலீபன் அவர்களின் நினைவுத்தூபியடியிலிருந்து புறப்படவிருக்கின்றது.
தமிழ் மக்களின் நீதிக்காக அறப்போர் புரிந்து தியாகத்தை எய்திய அன்னையின் நினைவுகளையும் கனவுகளையும் தாங்கி இவ் ஊர்திப்பயணம் இனத்தின் உரிமைக்கா குரலெழுப்ப தயாராகியுள்ளது.
அன்னையின் நினைவுகளையும் கனவுகளையும் தாங்கி ஊர்திப்பயணம்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments