இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்தில் உயிரிழந்த நபர்!

You are currently viewing இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்தில் உயிரிழந்த நபர்!

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் இன்று காலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த வான் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் முள்ளியவளை பகுதியை சேர்ந்த 39 வயதுடைய எம்பெருமாள் குமரவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பளை சிறீலங்கா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments