இந்தியத் தூதுவருடன் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் சந்திப்பு!

You are currently viewing இந்தியத் தூதுவருடன் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் சந்திப்பு!

இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நேற்று நடந்துள்ளது.

தற்போதைய அரசியல் சூழல், மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் கரிசனைக்குரிய விவகாரங்கள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக அது அமைந்தது என்று இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments