இந்திய மீனவர்கள் 10 பேர் சிங்கள கடற்படையால் கைது!

You are currently viewing இந்திய மீனவர்கள் 10 பேர் சிங்கள கடற்படையால் கைது!

தெற்கு மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று  சிங்கள கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply