இன்று சிறீலங்காவில் 520 பேருக்கு தொற்று!

You are currently viewing இன்று சிறீலங்காவில் 520 பேருக்கு தொற்று!

சிறீலங்காவில் மீண்டும் கொரோனாத் தொற்று பரம்பல் அதிகரித்துள்ள நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் 500 இற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இன்று (ஏப்-22) இதுவரை 520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 98 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments