இன்று மாலை செம்பியன்பற்றில் விபத்து ஒருவர் படுகாயம்!

You are currently viewing இன்று மாலை செம்பியன்பற்றில் விபத்து ஒருவர் படுகாயம்!

வடமராட்சிக்கிழக்கு செம்பியன்பற்றில் மாமுனையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் மாமுனை நாகதம்பிரான் பூசகரின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது இவ்விபத்தில் மாமுனை கிராமத்தை சேர்ந்த புரட்சி என்பவர் தலையில் பலத்த காயத்துக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,இவ்விபத்தானது இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments