முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் பகுதியில் திடீரென பல இலட்ச கணக்கான மீன் குஞ்சுகள் இன்றையதினம் கரையொதுங்கியுள்ளன இவ்வாறு கரையொதுங்கிய உயிர் மீன்குஞ்சுகள் கெழுத்தி இன வகையை சார்ந்த மீன் குஞ்சுகளாகும். குறித்த மீன்குஞ்சுகளை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்வையிடுவதோடு வலைவீசியும் பிடித்து வருகிறார்கள்
இரட்டைவாய்க்கால் பகுதியில் கரையொதுங்கிய மீன் குஞ்சுகள்!
