இரண்டாம் நாளாக பயணிக்கும் தியாதீபத்தின் ஊர்திப்பவனி!

You are currently viewing இரண்டாம் நாளாக பயணிக்கும் தியாதீபத்தின் ஊர்திப்பவனி!

தியாக தீபம் லெப். கேணல் தீலீபன் அவர்களின் 37 ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல்கள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் நடைபெற்று வருகிறது.தாயகத்தில் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி நேற்று வவுனியாவிலிருந்து மக்கள் வணக்கத்திற்காக பயணத்தை ஆரம்பித்திருந்தது.

இரண்டாம் நாளாக பயணிக்கும் தியாதீபத்தின் ஊர்திப்பவனி! 1வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பயணித்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது, இன்று கிளிநொச்சியில் மக்கள் வணக்கத்திற்காக பயணம் செய்கிறது.

இரண்டாம் நாளாக பயணிக்கும் தியாதீபத்தின் ஊர்திப்பவனி! 2தமிழீழ மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்தி, மலர்வணக்கம் செலுத்திவருகின்றனர்.

இரண்டாம் நாளாக பயணிக்கும் தியாதீபத்தின் ஊர்திப்பவனி! 3
இந்நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments