இலங்கையில் ஊரடங்கு தொடரும்!

You are currently viewing இலங்கையில் ஊரடங்கு தொடரும்!

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும்.

ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணி முதல் பி.ப 4 மணி வரையும், பின்னர் மீண்டும் 14ஆம் திகதி காலை 6 மணி முதல் பி.ப 4 மணி வரையும் ஊரடங்கு தளர்த்தப்படும்.

அத்துடன் புது வருட சம்பிரதாயங்களை தத்தம் வீடுகளில் குடும்ப அங்கத்தவர்களோடு மட்டும் மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

  • ஜனாதிபதி ஊடகப்பிரிவு
பகிர்ந்துகொள்ள