இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4500 ஐக் கடந்தது!

You are currently viewing இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4500 ஐக் கடந்தது!

இலங்கையில் கொரோனாத் தொற்றினால் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த நபர்கள் அனைவரும் நேற்று உயிரிந்துள்ளதாகவும் அவர்களில் பெண்கள் 31 பேரும் ஆண்கள் 36 பேரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் கொரோனாத் தொற்றினால் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4508 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments