இலங்கையில் மேலும் 1452 பேருக்கு கொரோனா: மொத்த தொற்று 283,512 ஆக உயர்வு!

You are currently viewing இலங்கையில் மேலும் 1452 பேருக்கு கொரோனா: மொத்த தொற்று 283,512 ஆக உயர்வு!

இலங்கையில் மேலும் 1452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் (ஜூலை-17) 1452 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

புதுவருட கொத்தணியுடன் தொடர்புபட்டு 1447 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட அதேவேளை வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கையர்களில் மேலும் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 283,512 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments