உடையார்கட்டில் பெண்ணிடம் 2.8 இலட்சம் ரூபா கொள்ளை!

You are currently viewing உடையார்கட்டில் பெண்ணிடம் 2.8 இலட்சம் ரூபா கொள்ளை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு உடையார்கட்டு நகர் பகுதியில் உள்ள ஏ.ரி.எம்.இயந்திரத்தில் பணத்தினை எடுத்துவிட்டு வீதியால் நடந்து சென்ற பெண்ணின் பணப்பையினை உந்துருளியில் வந்தவர்கள் கொள்ளையடித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது.

பணத்தை பறிகொடுத்த குரவில் பகுதியினை சேர்ந்த குறித்த பெண் புதுக்குடியிருப்பு சிறீலங்கா காவல்நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

தன்னிடம் இருந்த பணம் உட்பட 2 இலட்சத்து 80,000 ரூபாய் வரையான பணத்தினை கைப்பையில் கொண்டு சென்றவேளை இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments