யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த நபர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஏழாலையில் வீதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்!
