கனடாவை கண்டித்த இனவழிப்பாளி!

You are currently viewing கனடாவை கண்டித்த இனவழிப்பாளி!

‘கனடா தூதுவர் படுகொலைகளைத் தெரிவு செய்து கண்டிக்கின்றார்” என நாடாளுமன்ற உறுப்பினர் தமிழின உழைப்பாளி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து கனடா தூதுவர் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவிற்கு எதிராகவே இவ்வாறு தனது இனவாத எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் 1983ஆம் தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டமையை நினைவுகூர்ந்து கனடா தூதுவர் கீச்சகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும் வன்முறைகளையும் நாகரீகமுள்ள எந்த மனிதனும் கண்டிப்பான். இடம்பெற்ற வன்முறைகளை நாங்களும் முழுமனதுடன் கண்டிக்கின்றோம். என தனது மனிதாபிமான குரலை பதிவுசெய்ததை கண்டித்தே இனவழிப்பாளி தனது  கோரமுகத்தை காட்டியுள்ளார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments