காசாவில் உணவுக்காக உதவி மையம் நோக்கி சென்ற மக்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம் – 25 பேர் பலி !

You are currently viewing காசாவில் உணவுக்காக உதவி மையம் நோக்கி சென்ற மக்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம் – 25 பேர் பலி !

கசாவுக்குள் கடந்த மார்ச் முதல் எந்த உணவு மற்றும் உதவி பொருளும் செல்வதை இஸ்ரேல் தடுத்து வைத்து காசா மக்களை பட்டினி போட்டது. இஸ்ரேலின் இந்த மிருகத்தனத்தை சர்வதேச சமூகம் கண்டித்த நிலையில் பல்வேறு அழுத்தத்துக்கு பின் தற்போது உதவி பொருட்கள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது.

ஆனால் ஐநா உள்ளிட்ட அமைப்புகளை மட்டுப்படுத்தி இஸ்ரேல் – அமெரிக்கா இணைத்து உதவி மையங்களை நிறுவி வருகிறது. பசியால் துடிக்கும் காசா மக்களை அங்கு வரவழைப்பதன்மூலம் அவர்களை வாழ்விடங்களை விட்டு இஸ்ரேல் வெளியேற்ற முயற்சிக்கிறது என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply