கிளிநொச்சியில் மகன் தாக்கி தந்தை பலி !

You are currently viewing கிளிநொச்சியில் மகன் தாக்கி தந்தை பலி !

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மகன் கடும் ஆயுதத்தைக் கொண்டு தாக்கியதால் தந்தை உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

66 வயதுடைய ராமசாமி என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments