கிளிநொச்சியில் மாணவியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு!

You are currently viewing கிளிநொச்சியில் மாணவியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு!

கிளிநொச்சியில் – புன்னைநீராவி பகுதியில் மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன்நாள்  குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள்ளிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதான கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட மாணவியின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments