சிறீலங்காவில் மேலும் 50 பேர் கொரோனாவுக்குப் பலி!

You are currently viewing சிறீலங்காவில் மேலும் 50 பேர் கொரோனாவுக்குப் பலி!

சிறீலங்காவில் நேற்றுமுன்தினம் கொரோனா தொற்றால் மேலும் 50 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில், 08 ஆண்களும்,04 பெண்களும், 60 வயதக்கு மேற்பட்டவர்களில் 21 ஆண்களும். 17 பெண்களுமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3661 ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments