செஞ்சோலை சிறார்களின் உறவினரால் நினைவுகூரப்பட்ட செஞ்சோலை படுகொலைநாள்!

You are currently viewing செஞ்சோலை சிறார்களின் உறவினரால் நினைவுகூரப்பட்ட செஞ்சோலை படுகொலைநாள்!

14/08/2006 அன்று
முல்லைத்தீவு
வள்ளிபுனம்
செஞ்சோலை வளாகத்தில் சிறீலங்கா
வான்படையின் குண்டு வீச்சுத்தாக்குதலில்
படுகொலை செய்யப்பட்ட 54 மாணவர்கள்
03 பணியாளர்கள்
உட்பட 57 பேர் படுகொலை
செய்யப்பட்ட வர்களின் 18 ம் ஆண்டு
நினைவு நாள் இன்றய நாள் செஞ்சோலைவளாகத்திற்கு செல்லும் பிரதான வீதிக்கு அருகாமையில் இறந்த மாணவர்களின்
பெற்றோர்கள் கிராம மக்கள் அரசியல் பிரமுகர்கள் பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்து திருஉருவப்படங்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தினர்.

முல்லை
கதிர்
14/08/2024

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments