செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான வணக்கநிகழ்வு.

You are currently viewing செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான வணக்கநிகழ்வு.

 

செஞ்சோலை வளாகத்தில்
ஸ்ரீலங்கா விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான வணக்கநிகழ்வு. இன்றையநாள் நினைவுகூரப்பட்டுள்ளது..

செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான வணக்கநிகழ்வு. 1

முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006.08.14 ஆம் திகதியன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் இன்று (14.08.2024) இந் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.

செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான வணக்கநிகழ்வு. 2

உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வில்

இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments