செம்பியன்பற்று விபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி சாவடைந்துள்ளார்.

You are currently viewing செம்பியன்பற்று விபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி சாவடைந்துள்ளார்.

வடமராட்சிகிழக்கு வத்திரயனை பிறப்பிடமாவும் மாமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் கடற்புலி போராளி புரட்சி எனப்படும் தாசன்(நடேசு பரமேஸ்வரன்) கடந்த 04/10/2024 அன்றைய தினம் வடமராட்சிகிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் வீதி விபத்தின்போது படுகாயம் அடைந்து யாழ்போதன வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி சாவடைந்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments