ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் பிரச்சாரம்!

You are currently viewing ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் பிரச்சாரம்!

நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கோரி தொடர்ந்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியிலும், நகர்ப்புறப் பகுதியிலும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் பிரச்சாரம்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments