தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்ட நடிவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டம்!

You are currently viewing தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்ட நடிவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டம்!

தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்ட நடிவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டம்! 1

தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு மண்நிரவப்பட்டு கட்டுமானத்திற்காக தயாராகி வருகின்ற கிளி/கனகாம்பிகைக்குளப்பகுதியை மீட்டுத்தருமாறு கோரி கனகாம்பிகைக்குள கமக்கார அமைப்பினரும் பொதுமக்களும் இணைந்து குறித்த பகுதிக்குமுன்னால் எதிர்ப்புப்போராட்டமொன்றினை நடாத்தினார்கள்.

குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கிளிநொச்சி மாவட்டச்செயலாளர் திரு.எஸ்.முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் சட்டவிரோதமான முறையில் குளக்காணியை கையகப்படுத்தியுள்ள நபரை அழைத்து இரண்டு நாட்களுக்குள் குறித்த குளப்பகுதியை விடுவிக்குமாறும் அங்கு பறித்து செப்பனிடப்பட்டுள்ள மண்ணை அகற்றுமாறும் கூறியுள்ளார்கள்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments