தமிழர்களின் குருதியை குடித்த சிங்கள பெளத்த பேரினவாதி நாமலுக்கு நந்திக்கொடி வழங்கிய நல்லை ஆதீனம்!

You are currently viewing தமிழர்களின் குருதியை குடித்த சிங்கள பெளத்த பேரினவாதி நாமலுக்கு நந்திக்கொடி வழங்கிய நல்லை ஆதீனம்!

சிங்கள அரசின் ஜனாதிபதித் தேர்தலில்   பொது ஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்    இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் மகன்  நாமல் ராஜபக்ச தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக   வட தமிழீழம் யாழ்ப்பாணத்திற்கு  நேற்று வியாழக்கிழமை வருகை தந்த நிலையில் நல்லை ஆதீனத்திற்கு சென்று குருமுதல்வரை சந்தித்தார்.

நல்லை ஆதீன குரு முதல்வர்  சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்த நாமல் ராஜபக்சவுக்கு  நினைவாக  நந்திக் கொடி வழங்கப்பட்டது.

சிங்கள இனவாத அரசின் கூலிகளாக ஒட்டுக்குழுக்கள் இயங்கிவருகின்றனர். இவர்கள் தமது குடும்பத்தின் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்காக சிங்கள அரசால் கொடுக்கப்படும் சலுகைகளை இன்றும் அனுபவித்து வருவதுடன் தொடர்ந்தும் தமிழீழ விடுதலையிற்கு எதிராக இயங்கி வருவதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments