தமிழின அழிப்பின் வலிகளை சுமந்து தொடரும் ஊர்திப்பயணம்!

You are currently viewing தமிழின அழிப்பின் வலிகளை சுமந்து தொடரும் ஊர்திப்பயணம்!
தமிழீழத்தின் தலை நகரான திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழின அழிப்பு நாள் அடையாள ஊர்திப்பவனி மக்களின் உணர்வுபூர்வமான வணக்கத்துடன் வடகிழக்கு மண்ணில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
அந்தவகையில்
மக்களால் வீதியெங்கும் உணர்வு பூர்வமான வணக்கமும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும்
தற்போது மாங்குளம்-பனிக்கன்குளம் மண்ணில் நடைபெற்று வருகின்றது.
தமிழின அழிப்பின் வலிகளை சுமந்து தொடரும் ஊர்திப்பயணம்! 1தமிழின அழிப்பின் வலிகளை சுமந்து தொடரும் ஊர்திப்பயணம்! 2
தமிழின அழிப்பின் வலிகளை சுமந்து தொடரும் ஊர்திப்பயணம்! 3
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments