தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி மாபெரும் பரப்புரை நெதர்லாந்தில் நடைபெற்றது!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி மாபெரும் பரப்புரை நெதர்லாந்தில் நடைபெற்றது!

பெளத்த சிங்களப்பேரினவாத சிறீலங்கா அரசின், தமிழ்மக்களிற்கெதிராக, 2009 இல் முள்ளிவாய்க்காலில் அனைத்துலகத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாலும் இரசாயன ஆயுதங்களாலும் திட்டமிட்டவகையில்  மிகவும் கொடூரமாக நபாத்தப்பட்ட தமிழின அழிப்பை வெளிப்படுத்தி நெதர்லாந்துவாழ் தமிழ்மக்களாலும் தமிழ் அமைப்புக்களாலும், அங்குள்ள பல தொடரூந்து நிலையங்கள், மக்கள் அதிகமாகக்கூடும் இடங்களிலும் டச், ஆங்கில மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள்  தொடர்ச்சியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் தேவாலயங்கள், தமிழ்க்கல்விக்கூடங்களிலும் இன அழிப்பு செய்யப்பட்ட மக்களிற்காக நினைவேந்தல் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி மாபெரும் பரப்புரை நெதர்லாந்தில் நடைபெற்றது! 1
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி மாபெரும் பரப்புரை நெதர்லாந்தில் நடைபெற்றது! 2
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி மாபெரும் பரப்புரை நெதர்லாந்தில் நடைபெற்றது! 3
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி மாபெரும் பரப்புரை நெதர்லாந்தில் நடைபெற்றது! 4
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி மாபெரும் பரப்புரை நெதர்லாந்தில் நடைபெற்றது! 5
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி மாபெரும் பரப்புரை நெதர்லாந்தில் நடைபெற்றது! 6
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி மாபெரும் பரப்புரை நெதர்லாந்தில் நடைபெற்றது! 7
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி மாபெரும் பரப்புரை நெதர்லாந்தில் நடைபெற்றது! 8
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி மாபெரும் பரப்புரை நெதர்லாந்தில் நடைபெற்றது! 9
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி மாபெரும் பரப்புரை நெதர்லாந்தில் நடைபெற்றது! 10
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி மாபெரும் பரப்புரை நெதர்லாந்தில் நடைபெற்றது! 11
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி மாபெரும் பரப்புரை நெதர்லாந்தில் நடைபெற்றது! 12
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments