மனித உரிமைகள் ஆணையகத்தின் 58ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கிய ஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம் 14.02.2025 அன்று நெதர்லாந்து குற்றவியல் நீதி மன்றத்துக்கு முன்பாக நடைபெறுகின்றது
-நெதர்லாந்துத் தமிழர் ஒருங்கிணைப்புக்குகுழு
நெதர்லாந்து தமிழ் மக்கள் அவை