தமிழின அழிப்புத் தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஐ.நா விற்கு அனுப்பியுள்ள கடிதம்
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் சிங்கள பேரினவாத அரசு நடத்திய கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பில் இணை அனுசரணை நாடுகளுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றததிற்கு பாராப்படுத்த வலியுறுத்தியும் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசம் இறைமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வை வலியுறுத்தியும் இன்று அனுப்பிவைக்கப்பட்டது
குறித்த கடிதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.



