தமிழீழத்  தாகத்துடன் இறுதிமூச்சுள்ள வரை   போராடிய வீரமறவர்களுக்கு வீரவணக்கநிகழ்வு.

You are currently viewing தமிழீழத்  தாகத்துடன் இறுதிமூச்சுள்ள வரை   போராடிய வீரமறவர்களுக்கு வீரவணக்கநிகழ்வு.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான  வீரவணக்கநிகழ்வு

தமிழீழத்  தாகத்துடன் இறுதிமூச்சுள்ள வரை   போராடிய வீரமறவர்களுக்கு  அனைத்துலக ரீதியில்  31.05.2025 அன்று நடைபெறும்   வீரவணக்கநிகழ்வில் வீரவணக்கம் செலுத்துவோம்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply