தமிழீழ விடுதலைப் புலிகள் நிழலரசில் போதைப்பொருள் இல்லை – சிங்கள கடற்படை பேச்சாளர்!

You are currently viewing தமிழீழ விடுதலைப் புலிகள் நிழலரசில் போதைப்பொருள் இல்லை – சிங்கள கடற்படை பேச்சாளர்!

விடுதலை புலிகள் காலத்தில் போதைப்பொருள் கடத்தல் குறைவு ஆனால் அது எப்படி என்பது தமக்கு தொியாது என்கிறார்      பேரினவாத சிங்கள கடற்படையின்  பேச்சாளர். தமிழீடு விடுதலை புலிகளின் காலத்தில் வடகிழக்கு ஊடாக போதைப் பொருள் கடத்தல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால் அது எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பது எமக்கு தொியவில்லை.

 கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே  மேற்கண்டவாறு சிங்கள  கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா கூறியுள்ளார் 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments