தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இன்று திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல்!

You are currently viewing தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இன்று திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு யாழ் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை 07-10-2024 நண்பகல் 12.00 மணியளவில் கட்சித்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தாக நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூபி வணக்கம் செலுத்தினார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் “சைக்கிள்” சின்னத்தால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திலீப பார்வைபட்டவர்கள் கொள்கையில் வழுவ மாட்டார்கள் என்பதோடு தமிழ் மக்களிற்கு உண்மையாக கொள்கை வழி நின்று உழைப்பர் என்பதும் உறுதி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இன்று திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல்! 1தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இன்று திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல்! 2 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இன்று திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல்! 3

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இன்று திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல்! 4

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இன்று திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல்! 5

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இன்று திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல்! 6

வாழ்த்துக்கள் தமிழ்த் தேசிய உணர்வை அடையாளமாகக் கொண்ட அனைத்து வேட்பாளர்களிற்கும்!

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments