தமிழ் மக்களின் போராட்டம் தொடரும்: கனகரத்தினம் சுகாஷ் !

You are currently viewing தமிழ் மக்களின் போராட்டம் தொடரும்: கனகரத்தினம் சுகாஷ் !

பாலஸ்தீனர்களின் போராட்டத்திற்கு சற்றும் குறைந்ததல்ல தமிழ் மக்களின் போராட்டம் அந்தவகையில் தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டமும் தொடரும்  என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் (Kanakaratnam Sukash) தெரிவித்துள்ளார்.

“ஒரு வருடத்தை கடந்து இரண்டாவது ஆண்டில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த போராட்டத்தினால் சர்வதேசத்திற்கும்,  இலங்கை அரசாங்கத்திற்கும் கூறிக்கொள்வது என்னவென்றால்  சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரை அகற்றப்பட வேண்டும்.

மேலும், தமிழ் மக்களுக்கு சொந்தமான குறித்த காணி அவர்களிடம் வழங்கப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று தெரிவித்ததோடு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும்  கூறியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments