தாயகத்தில் திட்டமிட்ட இனவழிப்பால் பெண்கள் தொடர்ந்தும் பாதிப்பு!

You are currently viewing தாயகத்தில் திட்டமிட்ட இனவழிப்பால் பெண்கள் தொடர்ந்தும் பாதிப்பு!

தாயகத்தில் திட்டமிட்ட இனவழிப்பால் பெண்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் 2009ம் ஆண்டு தமிழ்ப்பெண்களை மிகக்கொடுரமாக பாலியல் பலாத்காரங்கள் செய்து கொன்றொழித்த சிங்களம் இன்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்கூடாக தொடர்ச்சியாக பெண்கள் மீது வன்முறைகளை பிரயோகித்து வருகின்றது அவர்களின் உரிமை முற்றுமுழுதாக மறுக்கப்பட்டு வருகின்றது.

(1) அனைத்துலக பெண்கள் நாளும் ஈழத்தமிழ் பெண்களின் நிலையும்! – YouTube

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments