தென் தமிழீழம் , திருகோணமலையில் தமிழின அழிப்பில் படுகொலையானோருக்கான நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியோடு நடைபெற்றது
சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று (17.05.2025) திருகோணமலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பல்வேறு சமூக ஆர்வலர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பெருமளவில் பங்கேற்றனர்.
நிகழ்வின் போது தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது









