திருகோணமலை பெரியகுளம் சந்தியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட இருக்கும் பௌத்த விகாரைக்கு எதிர்ப்பு!

You are currently viewing திருகோணமலை பெரியகுளம் சந்தியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட இருக்கும் பௌத்த விகாரைக்கு எதிர்ப்பு!

இன்றையதினம் திருகோணமலை பெரியகுளம் சந்தியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட இருக்கும் பௌத்த விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை வாழ் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய இளைஞரணி செயலாளர் ஸ்ரீ பிரசாத்ன் ஏற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற இருந்த வேளையில் போலீசாரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அங்கு வந்த மக்கள் ஒரு சிலரால் ஊடகசந்திப்பு நடத்தியபோது போலீசார் அதனையும் தடுத்து நிறுத்தி அங்கிருந்து மக்களை அகற்றி உள்ளனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments