துயர்பகிர்வு:அழகம்மா நல்லையா காலமானார்.

You are currently viewing துயர்பகிர்வு:அழகம்மா நல்லையா காலமானார்.

அழகம்மா நல்லையா காலமானார்

(பத்தர் மாஸ்ரர், Drammen வரதன் ஆகியோரின் தாயார்)

மாரீசன்கூடல், இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பையும் ஒஸ்லோவையும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா அழகம்மா நோர்வேயில் காலமானார்.

இவர் காலம்சென்ற தாவடியைச் சேர்ந்த நல்லையா ஆசிரியரின் அன்பு மனைவியும் அமரர் ஸ்ரீசிவதாஸ், அமரர் நிற்குணம் மற்றும் முருகதாஸ், கங்காதரன், பத்மநாதன், வசந்தினி, வரதன் ஆகியோரின் அன்பான தாயுமாவார்.

இவர் தர்ஷா, கம்ஷானந், லோசா, குணசீலன், மதுரா, பிரியா, மகிழன், கிருஷ்ணா, நாராயணி, ருத்தாரகன், யாழினி, டர்ஷன், நிருஷாந்த், ஹரிணி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

தொடர்புகளுக்கு:

பத்தர் மாஸ்ரர் : 98 269 269
வரதன் (Drammen): 91 513 632

இறுதிக் கிரியைகள்:

04.06.2025, புதன்கிழமை,
காலை: 09.00 – Helsfyr gravlund kapell
தகனம்: 13.00 – Alfaset gravlund

பகிர்ந்துகொள்ள

Leave a Reply