தேநீர் கோப்பையில் சயனைட் – 6பேர் மரணம்!தாய்லாந்தில்

You are currently viewing தேநீர் கோப்பையில் சயனைட் – 6பேர் மரணம்!தாய்லாந்தில்

பயன்படுத்தப்படாத உணவுகள் நெகிழி துண்டொன்றினால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டனபயன்படுத்தப்பட்ட தேநீர்கோப்பைகளில் வெள்ளை நிற பவுடர்போன்ற பொருள் காணப்பட்டது என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தங்கியிருந்த பகுதியின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததுபின்கதவு திறந்த நிலையில் காணப்பட்டது எனபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் ஒருவரை தேடுவதாக தெரிவித்திருந்த பொலிஸார் தற்போது அந்த கோணத்தில் விசாரணையை கைவிட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் ஒருவரே தேநீர் கோப்பையில் விசத்தை கலந்திருக்கலாம் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் அமெரிக்க பிரஜைகள் ஏனைய நால்வரும் வியாட்நாமை சேர்ந்தவர்கள்.

ஹோட்டல் அறையில் மீட்கப்பட்ட தேநீர்கோப்பைகளிலும் உயிரிழந்தஒருவரின் உடலிலும் இரசாயனபதார்த்தங்கள் காணப்படுகின்றனஇதேநீர் குடுவைக்குள் ஆறுபேரினதும் தேநீர் கோப்பைக்குள் சயனைட்  காணப்பட்டது என காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments