தோழர் விக்கிரம்பாகு கருணாரட்ண அவர்களது புகழுடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி வணக்கங்கள்!

You are currently viewing தோழர் விக்கிரம்பாகு கருணாரட்ண அவர்களது புகழுடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி வணக்கங்கள்!

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கு உரித்தான தனித் தேசமாக வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று மிகவும் ஆணித்தரமாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு படித்த கலாநிதியாக எடுத்துக் கூறிய மாமனிதன் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவை தமிழினம் இழந்துவிட்டது.

தோழர் விக்கிரம்பாகு கருணாரட்ண அவர்களது புகழுடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி வணக்கங்களை செலுத்தியுள்ளனர்.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments