நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தலின் பதினோராம் நாள்!

You are currently viewing நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தலின் பதினோராம் நாள்!

தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்  வட  தமிழீழம் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில்    கடந்த 15.09.2024 அன்று   எழுச்சியுடன் ஆரம்பானது

தியாக தீபம் திலீபனின்  11 ம் நாள் நினைவேந்தல் இன்றையதினம்  (25.09.2024 ) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் தொடர்சியான நினைவேந்தல் ஒவ்வொரு நாளும் காலை 9மணிக்கு இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இன்று காலை  பொதுச் சுடரினை ஏற்றிவைத்து  நினைவுத் தூபிக்கு அருகில் அடையாள உண்ணாவிரதம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தலின் பதினோராம் நாள்! 1
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தலின் பதினோராம் நாள்! 2
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தலின் பதினோராம் நாள்! 3
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தலின் பதினோராம் நாள்! 4
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தலின் பதினோராம் நாள்! 5
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தலின் பதினோராம் நாள்! 6
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தலின் பதினோராம் நாள்! 7
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தலின் பதினோராம் நாள்! 8
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தலின் பதினோராம் நாள்! 9
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments