நெடுந்தீவில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

You are currently viewing நெடுந்தீவில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

நெடுந்தீவு , 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசேந்திரம் என்பவர் நேற்று  ( ஏப்ரல் 21 ) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

இன்று நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தில் குடியிருப்புக்கள் அற்ற பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது .

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 3 தினங்களாக இவர் காணாமல் போயிருந்த நிலையில் , இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பில் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் இறப்பு விசாரணைகளின் பின்னர் சடலம் குடும்பத்தினரிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments