பருத்தித்துறையில் 300 கிலோ கஞ்சா கடத்தல்!!

You are currently viewing பருத்தித்துறையில் 300 கிலோ கஞ்சா கடத்தல்!!

யாழ்ப்பாணம்  பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, கடற்றொழில் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply